On Friday, September 26, 2014 10:12:17 PM UTC+5:30, தமிழ்த்தேனீ wrote:
என் தாயார் ஆர் கமலம்மாள் அவர்கள் எழுதி பம்பாய் சகோதரிகள் எனப்படும் இசைக்குயில்களான சரோஜா லலிதா இருவரும் பாடி எல் கிருஷ்ணன் அவர்களால் இசையமைக்கபட்டு சங்கீதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்ட " தெய்வீகப் பாமாலை" ஒலிப்பேழையில் ஒன்பது பாடல்கள் உள்ளன
இந்த முறை திருமுல்லைவாயிலில் உள்ள சாது பார்த்தசாரதி என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட வைஷ்ணவி ஆலயத்துக்கு கச்சேரிக்கு வந்த பம்பாய் சகோதரிகள் என் வீட்டிற்கும் வந்து எங்கள் கொலுவைச் சிறப்பித்தனர்,
பாடல்களைக் கேட்க : http://www.mazhalaigal.com/entertainment/audio-001/mgla002_thaenii.php
நவராத்திரி கொலு 2014 காணொளியைக்காண
http://youtu.be/xR6Zqaeju_4
ஒளிப்படங்கள் காண : https://plus.google.com/photos/108660469051171911433/albums/6063417079441782369
அன்புடன்
தமிழ்த்தேனீ
No comments:
Post a Comment