திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Friday, August 20, 2010

periyaazvaar vaarisu

http://www.youtube.com/watch?v=yfrWeDtVZMsபெரியாழ்வாரின் பரம்பரையில் வந்த திரு வேதபிரான் பட்டர் அவர்களின்பேட்டிய  மேற்கண்ட சுட்டியை சொடுக்கிப் பார்க்கலாம்,இந்தக் காணொளியில் ஆண்டாள் கோயிலில் ஆஸ்தான அர்ச்சகர் திரு கோவிந்தராஜ   பட்டர் அவர்கள் திரு வேதபிரான் பட்டரை அறிமுகப்படுத்துகிறார்,   இந்தப் பேட்டி மிகவும் இயல்பாக யதேச்சையாக அமைந்த பேட்டி  திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள் ஆண்டாள் கோயிலின் உள்ளே அந்தக்  கோயிலின் பெருமைகளை கூற அப்படியே அதைப் பதிவு செய்துகொண்டே வந்தேன்,  கோயில் வாயிலுக்கு வரும்போது எதிரே வந்தார் திரு வேதபிரான் பட்டர்,  பெரியாழ்வாரின் வாரிசு என்று திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள்  அறிமுகப்படுத்தினார்,அவர் எந்த முறையில் வாரிசு என்று அவர் வாயாலேயே கேட்போம்அன்புடன்தமிழ்த்தேனீ




பெரியாழ்வாரின் பரம்பரையில் வந்த திரு வேதபிரான் பட்டர் அவர்களின்

பேட்டிய  மேற்கண்ட சுட்டியை சொடுக்கிப் பார்க்கலாம்,
இந்தக் காணொளியில் ஆண்டாள் கோயிலில் ஆஸ்தான அர்ச்சகர் திரு கோவிந்தராஜ   பட்டர் அவர்கள் திரு வேதபிரான் பட்டரை அறிமுகப்படுத்துகிறார்,   இந்தப் பேட்டி மிகவும் இயல்பாக யதேச்சையாக அமைந்த பேட்டி  திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள் ஆண்டாள் கோயிலின் உள்ளே அந்தக்  கோயிலின் பெருமைகளை கூற அப்படியே அதைப் பதிவு செய்துகொண்டே வந்தேன்,  கோயில் வாயிலுக்கு வரும்போது எதிரே வந்தார் திரு வேதபிரான் பட்டர்,  பெரியாழ்வாரின் வாரிசு என்று திரு கோவிந்தராஜ பட்டர் அவர்கள்  அறிமுகப்படுத்தினார்,
அவர் எந்த முறையில் வாரிசு என்று அவர் வாயாலேயே கேட்போம்

அன்புடன்

தமிழ்த்தேனீ