திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Sunday, March 6, 2011

இயற்கையின் ரகசியம்

துபாயிலிருந்து அலைன் சென்றோம் ,அங்கே மலைமேல் பாதைகள் சீராகப் போடப்பட்டு உள்ளன, அங்கே மாலை சூரிய அஸ்தமனம் கண்டோம்.குளிர் நம்மை நடுக்கிவிட்டது. அப்போதும் அந்தக் குளிரைப் பொறுத்துக்கொண்டு இயற்கையின் ரகசியத்தை படம் பிடித்தேன். கண் கொள்ளாக் காட்சி.  குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பார்கள்.
நம் இந்தியாவில் ஆந்திரப் ப்ரதேசத்தில் உள்ள திருப்பதி நினைவுக்கு வந்தது.  மலை இருக்குமிடமெல்லாம் வேங்கடவன் இருக்கிறான் போலும், மனதை மயக்கும் இயற்கை காட்சிகளும் சூரியனின் முழு தரிசனமும் மனதை மயக்கிய மாலைப் பொழுது

அந்தக் காட்சியை நீங்களும் கண்டு மகிழ 

http://www.youtube.com/watch?v=uklsz690MVY&feature=mfu_in_order&list=UL

அன்புடன்
தமிழ்த்தேனீ