திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Wednesday, June 2, 2010

கா(ஞ் ) சித்துண்டு சிறுகதை


கா(ஞ்) சித்துண்டு என்னும் சிறுகதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது  படித்து மகிழுங்கள்   ,கீழ்க்கண்ட சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்
http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asphttp://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asp


அன்பர்களே நான் எழுதிய கா(ஞ்)சித்துண்டு என்னும் சிறு கதை யூத்புல் விகடனில் வெளியாகி இருக்கிறது,மேலே அளிக்கப்பட்ட சுட்டியை சொடுக்கினால் படிக்கலாம்,
அன்புடன்
தமிழ்த்தேனீ--

மனிதமும்,உலகமும் காப்போம், மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது



http://youthful.vikatan.com/youth/Nyouth/tamilthenistory010610.asp





புஷ்பராகவ்-

இனி எதையாவது செய்ய வேண்டும் என்று நாம் முடிவெடுத்தால்

யாரிடமும் கூறாமல் நாமே செயல் படுத்த வேண்டும்.இந்த

கதை ஒரு நல்ல பாடம்.அருமை
ரா.புஷ்பா..

Priya பெறுநர் எனக்கு
nice pa :)

Tirumurti Vasudevan
:-)))

நல்லா இருந்தது.
Innamburan Innamburan
I told you, it is a good story.

Congratulations
meena muthu பெறுநர் mintamil

காஸ்ட்லி துண்டு! :)))))))))
kalvi Thulir


இந்த கதை .அருமைKavitha Prakash,
http://kalvithulir.blogspot.com/

http://kalvithulir.com

vishalam raman பெறுநர் mazalais


அன்பு தமிழ்த்தேனி அருமையான கதை கடை கூட்டம் என்றாலே எனக்கு அலர்ஜி ,,அதுவும் புடவைக்கடையா ?கேட்கவே வேண்டாம் என் வீட்டிலும் அந்தத்துண்டுதான் உபயோகிக்கிறோம்

---------------------------------------
பேஸ்புக்” பெறுநர் எனக்கு
Swaminathan Jayaraman commented on your தொடர்புச்சுட்டி:

மிகவும் நல்ல கற்பனை. ரசித்து படித்தேன். பாராட்டுக்கள்.
அன்புடன்
தமிழ்த்தேனீ