திரு ஆதனூர் படியளந்த பெருமான்

Thursday, October 11, 2012

நூல் வெளியீட்டு விழா

அழைப்பிதழ் : 

அன்பு நண்பர்களே   வருகின்ற 14ம் தேதி மாலை 6.30 மணிக்கு
சென்னை அம்பத்தூர்  சிரிப்பரங்கம்   "நகைச்சுவைமன்றம்" நடத்தும்
" வெற்றிச் சக்கரம் " புத்தக வெளியீட்டு விழா.

 (அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில்) 
சத்சங்கம் தெருவில் உள்ள சத்சங்கத்தில்  நடைபெற இருக்கிறது.
விழாவுக்கு வருகை தந்து சிறப்பிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்
.
நூல் வெளியிட்டு சிறப்புரை நிகழ்த்துபவர்  :
எக்ஸ்னோரா இன்டர்னேஷனல் நிறுவனர் உயர் திரு எம் பீ நிர்மல் அவர்கள்.

முதல் நூல் பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர் : எழுத்தாளர்,
முனைவர் திரு அண்ணா கண்ணன் அவர்கள்.

முன்னிலை வகிப்பவர்: திரு தீபம்   எஸ் திருமலை அவர்கள்.

ஏற்புரை :      திரு தமிழ்த்தேனீ அவர்கள்.

அனைவரையும் வரவேற்று   "தென்றல் வருடிய சிரிப்பு!   வழங்குபவர்
பத்திரிகையாளர், எழுத்தாளர், உயர் திரு அரவிந்த் சாமிநாதன் அவர்கள்.

நடத்துபவர்  திரு சிரிப்பானந்தா ,  சித்திரைச் சிங்கர் ,மற்றும் (Laughtoriuam) ,
சிரிப்பரங்கம்  நண்பர்கள்.

அழைப்பிதழை இணைத்திருக்கிறேன்-அனைவரும் வருக

அன்புடன்
தமிழ்த்தேனீ