திரு ஆதனூர் படியளந்த பெருமான்
Monday, September 2, 2013
102 வயது முதியபெண்மணி கையில் என் புத்தகம் "வெற்றிச் சக்கரம்"
அதுவும் என் நண்பர் டெல்லி கணேஷ் அவர்களின் கையால் வழங்கப்பட்டது .
என்ன பாக்கியம் செய்திருக்கிறேன் நான் என்பதை நினைக்கும் போது எழுத்தாளர் ஆர் கமலம்மாள் ஆகிய என் தாயார் சொர்கத்திலிருந்து என் புத்தகத்தை தன் கையாலேயே வாங்கிக் கொண்டு ஆசீர்வதித்தது போல் எனக்கொரு மன நிறைவு,
இப்படிப்பட்ட ஒரு பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுத்த திரு சிரிப்பானந்தா அவர்களுக்கு என் நன்றி
அன்புடன்
தமிழ்த்தேனீ
1 comment:
அன்புடன் புகாரி
said...
மகிழ்வ்வோடு வாழ்த்துக்கள் தமிழ்த்தேனீ
September 2, 2013 at 11:25 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மகிழ்வ்வோடு வாழ்த்துக்கள் தமிழ்த்தேனீ
Post a Comment